உள்ளத்தில் கட்டிய அன்புக்கோவிலில்
முதல் காதலி குலதெய்வமாக,
கட்டிய மனைவி கற்பக்கிரகமாக,
நட்புடன் வந்த நங்கைகள்
பிரகார பதுமைகளாக,
உறவுகள் உள்ளிருக்கும் வவ்வால்களாக,
பற்றுடன் கட்டிய கோவிலின் வெளி
பிரகாரத் திண்ணையில்,
வளைந்து குறுகி, வாடைக்காற்றில்
அந்த அன்புக் கோவில் அரசன் !
-கிரிஷ் சுப்ரமணியன்
முதல் காதலி குலதெய்வமாக,
கட்டிய மனைவி கற்பக்கிரகமாக,
நட்புடன் வந்த நங்கைகள்
பிரகார பதுமைகளாக,
உறவுகள் உள்ளிருக்கும் வவ்வால்களாக,
பற்றுடன் கட்டிய கோவிலின் வெளி
பிரகாரத் திண்ணையில்,
வளைந்து குறுகி, வாடைக்காற்றில்
அந்த அன்புக் கோவில் அரசன் !
-கிரிஷ் சுப்ரமணியன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக