சனி, 14 ஜூலை, 2012

அன்புக் கோவில் அரசன் !

 உள்ளத்தில் கட்டிய அன்புக்கோவிலில்
 முதல் காதலி குலதெய்வமாக,
  கட்டிய மனைவி கற்பக்கிரகமாக,
  நட்புடன் வந்த நங்கைகள்
  பிரகார பதுமைகளாக,
  உறவுகள் உள்ளிருக்கும் வவ்வால்களாக,
  பற்றுடன் கட்டிய கோவிலின் வெளி
  பிரகாரத் திண்ணையில்,
  வளைந்து குறுகி, வாடைக்காற்றில்
  அந்த அன்புக் கோவில் அரசன்   !

                                  -கிரிஷ் சுப்ரமணியன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக